பக்கம்:பாட்டிலே காந்தி கதை.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆமதா பாத்தினிலே சபர்மதி ஆற்றங் கரைதனிலே, சேமம் பெருகிடவே-அமைத் - தாா சிறந்ததோர் ஆசிரமம். 至輯置園靼 .ستة கல்வியைப் பெற்றிடலாம்-அங்கே கைத்தொழில் கற்றிடலாம். நல்ல குணங்களெல்லாம்-பெற்று காட்டுக் குழைத்திடலாம். அண்ணனும் தம்பியும்போல்-பலர் அன்புடன் வாழ்ந்துவங்தார். கன்மைகள் செய்திடவே-அவர்கள் நாளும் பழகிவந்தார். கிலத்தை உழுதுவங்தார்-ராட்டை கித்தமும் சுற்றிவந்தார். பலப்பல கற்றவரும்-அங்கே பாமரர் போல்உழைத்தார். இந்தியப் பொருள்களையே-அவர் என்றும் பயன்படுத்தி 100