பக்கம்:பாட்டிலே காந்தி கதை.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*நன்றி கெட்ட ஆங்கி லேயர் இன்னும் இங்கி ருப்பதோ ? காட்டை விட்டே அவர்கள் தம்மை ஒட்ட வேண்டும் விரைவிலே." என்று துடித்தே இளைஞர் பலரும் எரிம லபோல் குமுறினர். இந்தச் சமயம் காடு முழுதும் காந்தி சுற்றி வந்தனர்.