பக்கம்:பாட்டிலே காந்தி கதை.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒத்துழையாமை ஒத்துழை யாமை இயக்கத்தினை உடனேகம் காந்தி துவக்கினராம். எத்தனை யோபேர்கள் ஒத்துழைத்தார், இனிய தலைவராம் காந்தியுடன். பட்டம் பதவி துறந்தனராம். பள்ளியை மாணவர் விட்டனராம். சட்ட சபைக்குமே போகாமல் தியாகங்கள் பற்பல செய்தனராம். அடக்கு முறையை எதிர்த்தனராம். அங்கியத் துணியைக் கொளுத்தினராம். தடைகளே யெல்லாம் மீறினராம். சாந்த வழியிலே சென்றனராம். 111