பக்கம்:பாட்டிலே காந்தி கதை.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எளிய வாழ்க்கை நெற்றி வியர்வை கிலத்தில்விழ நித்தம் உழைக்கும் உழவருமே கட்டி யிருந்த கந்தலையே கண்டனர் காங்தி மதுரையிலே. வாடிடும் உழவர் நிலைமைகண்டு வருந்திய காங்தியும், அன்றுமுதல் ஆடை குறைக்க முடிவுசெய்தே, அணிந்தனர் நாலு முழவேட்டி. கித்தமும் கீதை படித்திடுவார். நெஞ்சாரப் பிரார்த்தனை செய்திடுவார். புத்தரும், ஏசுவும், கபிகளுமே போதித்த உண்மை எடுத்துரைப்பார். 119