பக்கம்:பாட்டிலே காந்தி கதை.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணனும் அண்ணனும்

கண்ணன் நல்ல பையன்—அவன்
காந்தி பிறந்த காளில்
வண்ண மலர்கள் பறித்தான்—பெரும்
மாலை யாகத் தொடுத்தான்.