பக்கம்:பாட்டிலே காந்தி கதை.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

படிப்பிலே புலியாய் இருக்கவில்லை-காந்தி பரீட்சையில் முதன்மை பெறவும் இல்லை. கடுத்தர மாகவே இருந்துவந்தார்-ஆல்ை 'நல்லவன்' என்றே பெயர்.எடுத்தார். சின்ன வயதிலே காந்திமகான்-பல சிறந்த குணங்களைக் கற்றனராம். என்றும் அவற்றைக் கடைப்பிடித்தே-அவர் எல்லார் நெஞ்சிலும் வாழ்ந்தனராம். 24