பக்கம்:பாட்டிலே காந்தி கதை.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமண நாளில் கம்காந்தி சிரித்துக் குதித்துத் திரிந்தாராம். அழகழி கான உடைகளுடன் அரசர் போலே கடந்தாராம். 'பந்தல் போட்டுத் தெருமுழுதும் பலவகைத் தோரணம் தொங்குவதும், கொட்டு முழக்கம் கேட்ப துவும், கூட்டம் கூடி இருப்பதுவும், 37