பக்கம்:பாட்டிலே காந்தி கதை.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரும்பத் திரும்ப இதனை நண்பன் கூறி வந்ததால் திடம் இழந்து காந்தி முடிவில் இணங்கி விட்டனர். மறுநாள் அந்த நண்பன் ஒற்றைக் காகி தத்திலே மறைத்து வைத்து மாமி சத்தை எடுத்து வந்தனன். ஆற்றங் கரையை அடைந்தே அவர்கள் மறைவில் அமர்ந்தனர். ஆட்டுக் கறியின் துண்டம் ஒன்றை கண்பன் கொடுத்தனன். காற்றம் பிடித்த ஆட்டுக் கறியைக் கண்ணை மூடியே, லபக்கென் றுடனே வாயில் போட்டு விழுங்கி விட்டனர் : 46