பக்கம்:பாட்டிலே காந்தி கதை.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குழம்பு ஒன்றை அவர்கள் முன்பு கொண்டு வந்து வைத்ததும், பழக்க மில்லா காந்தி அதனைப் பார்த்தே விழிக்க லாயினர். இந்தக் குழம்பில் புலால் கலந்தே இருக்கு மோ' என் றஞ்சியே அந்த விடுதி ஆளை மெதுவாய் அருகில் காந்தி அழைத்தனர். 66