பக்கம்:பாட்டிலே காந்தி கதை.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இங்கும் அங்கும் அலைந்து பார்த்தும் ஏற்ற உணவில் லாததால் எங்கும் சாப்பி டாமல் காங்தி ஏக்கத் தோடு திரும்பினுர், அன்று பசியி னலே இரவில் அவதிப் பட்டார். ஆயினும் அன்னை சொல்லைக் காத்தோம் என்டுநி3 அகம் மகிழ்ந்தார் காந்தியும் ! 88