பக்கம்:பாட்டிலே காந்தி கதை.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்சிக் காரி இதனைக் கண்டு கலக்கம் கொள்ளவே காந்தி அங்த அம்மை யாரின் அருகே சென்றனர். சட்டைப் பையில் இருந்த ரூபாய் மூன்று பத்தையும் தயக்க மின்றித் திருப்பிக் கொடுத்துக் கூற லாயினர் : 80