பக்கம்:பாட்டிலே காந்தி கதை.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்லைகள் தொடர்ந்தன ! தொல்லைகள் இப்படி எத்தனையோ தொடர்கதை போல வளர்ந்தனவாம். கல்லவ ரான இந்தியர்கள் காள்தொறும் வாடி வதங்கினராம். 'கூலிகள் என்றே இந்தியரைக் கூவி அழைத்தனர் வெள்ளேயர்கள். கேலியும் கிண்டலும் செய்ததுடன் கேடுகள் செய்துமே வந்தனராம்.