பக்கம்:பாட்டும் கதையும்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மண்ணில் உயர்ந்த ஊர் மாமல்லன் கண்ட ஊர் சிற்பம் சிறந்த ஊர் செப்படி என்ன ஊர் ? பல்லவன் ஆண்ட ஊர் பல்கலைக் கழக ஊர் அப்பர் இருந்த ஊர் அந்த ஊர் எந்த ஊர் ? மன்னவர் ஆண்ட ஊர் மலைக்கோட்டை நிற்கும் ஊர் பொன்னிநீர் பாயும் ஊர் பூவையே! என்ன ஊர்? மலைவளம் சூழ்ந்த ஊர் மாம்பழம் விளையும் ஊர் சேரன் ஆண்ட ஊர் செப்படி! என்ன ஊர் ? 48 மாமல்லபுரம் காஞ்சி திருச்சி சேலம்