இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
68 பாட்டும் தொகையும்
காடுகொன்று நாடாக்கி குளங்தொட்டு வளம்பெருக்கிப் பிறங்குநிலை மாடத்து உறங்தை போக்கிக் கோயிலொடு குடிகிறீஇ வாயிலொடு புழையமைத்து ஞாயில் தொறும் புதைநிறீஇ பொருவேம் எனப் பெயர்கொடுத்து ஒருவேம்எனப் புறக்கொடாது திருநிலைஇய பெருமன் எயில்
-பட்டினபபாலை : 283 - 291
இவ்வாறு கடியலூர் உருத்திரங்கண்ணனார் பட்டி னப் பாலையில் காவிரிப்பூம் பட்டினத்தின் பலபடியான செல்வச் செழிப்பு நிலைகளைப் படிப்போர் உளங்கொளு மாறு வருணித்துள்ளார்.