பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வேண்டுகோள்!

ஏனம்ஆய் நிலம்கீண்ட என்அப்பனே! கண்ணா
என்றும் என்னை ஆளுடை
வான நாயகனே! மணிமா
ணிக்கச் சுடரே!
தேன மாம்பொழில் தண்சிரி வரமங்கலத் தவர்கை தொழஉறை
வான மாமலை யேர்அடி யேன்தொழ வந்தருளே

-நம்மாழ்வார்

1. திருவாய் 5.7:6