பக்கம்:பாரதியின் தேசீயம்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

து கிருஷ்ணன் அர்ஜூனனுக்கு விஸ்வரூபம் காட்டி ஆத்ம விளக்கியதொப்ப எனக்குப் பாத தேவியின் லம்பூரண ரூபத்தைக் காட்டி ஸ்வதேச பக்தியதேசம் புரிந்தருளிய குருவின் சரணமலர்களில் , இச்சிறு நூலை சமர்ப்பிக்கிறேன். (மகாகவி சுப்ரமணிய பாதியார் தனது ஸ்வதேச கிதங்கள் என்னும் நூலிற்கு எழுதிய சமர்ப்பணம்).