பக்கம்:பாரதியும் ஷெல்லியும்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வியாக்கியானப்படுத்துகிறான் என்பதையும் நாம் காண முடிகிறது. .. எனவே இறுதியாகப் பார்த்தால், தெய்வ நம்பிக்கை யில்லாத நாஸ்திகனான ஷெல்லி, மனிதர்கள் இந்த உலகத் தில் தம்மையறிந்து எத்தகைய மேல் நிலையை எய்த வேண்டும், எய்த முடியும் என்று கருதுகின்றானோ, அதே கருத்தைத்தான் தெய்வ நம்பிக்கையுள்ள ஆஸ்திகனான பாரதியும் இறுதியாகக் கொண்டி ருக்கிறான் என்றே நமக்குப் புலனாகும். இதனை மேலும் தெளிவாக அடுத்து வரும் பகுதி யில் காணலாம்,