பக்கம்:பாரத பண்பாட்டு தளத்தில் பாரதி.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*பாரதப்பண்பாட்டு தளத்தில் பாரதி அ.சீனிவாசன் 120 குலமுயர, நகருயர, நாடுயர உழைக்கின்றார் கோடிமேன்மை நிலவுற இச்சங்கத்தார் பல்லுழி வாழ்ந்தொளிர்க நிலத்தின் மீதே" என்று பாடி மகிழ்கிறார். நன்மையும் அறிவு ம் எங்கிருந்தாலும் மரபுவழி யில் அதைத்தழுவி வாழ்த்துவது பாரதியின் பண்பாகக் காண்கிறோம்.