பக்கம்:பாலபோதினி.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

60

[எழுத்ததிகாரம்

உ - ம்.

ஓடுதிரை.
தொகை


மரம் வளர்ந்தது.|| எழுவாய்த்தொடர் கிருஷ்ணாவா.|| விளித்தொடர் வந்தபுலி. || பெயரெச்சத்தொடர். வந்து போனான். || வினையெச்சத்தொடர் வந்தான் கிருஷ்ணன்.|| வினைமுற்றுத்தொடர் பொன்னன் அவன்.|| கு.வினைமுற்றுத்தொடர்</poem>

4. இயல்பு புணர்ச்சி :- நிலைமொழிவருமொழிகளுக்கிடையே யாதொரு விகாரமும் உண்டாகாமல் பதங்களொன்றோடொன்று புணர்ந்தால் அது இயல்பு புணர்ச்சியாம். (விகாரம் = வேறுபாடு.) உ-ம் பொன் + மலை= பொன்மலை.இதில் நிலைமொழியும் வருமொழியும் ஒரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலபோதினி.pdf/61&oldid=1533942" இலிருந்து மீள்விக்கப்பட்டது