பக்கம்:பாலர் பாடல்.pdf/3

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இப்புத்தகத்தை பற்றி...

தமிழ் முரசு
பாலர்கள் படிக்கக் களிப்பதற்கு ஏற்ற வகையில் எளிய தமிழில், இனிய கருத்துக்கள் அடங்கிய பாடல்கள் நிறைய உள்ளன. குழந்கைப் புத்தகங்கள் தமிழில் நன்கு வளர்ச்சி பெற்று வருகின்றன என்பதற்கு இந்நூல் தக்க சான்று.

பொன்னி
இதில் சிறுவர்களுக்கான எளிய பாடல்கள் நிரம்பியுள்ளன. குழந்கைகளின் உள்ளம் அறிந்து எழுதியிருக்கிருர், ஆசிரியர் அழ. வள்ளியப்பா. பெற்றேர்கள் குழங்கைகளுக்கு வழங்கவேண்டிய நூல்.

தினசரி
குழந்கைகள் விரும்பும் முறையில், பெரிய எழுத்துக்களில், அழகிய படங்களுடன், புத்தகத்தைச்சிறந்த முறையில் வெளியிட்டிருக்கிறர்கள். பாடல்கள் படிப்பதற்கு ரஸமாக உள்ளன

கல்கி
‘அழுத பிள்ளை வாயை மூட அம்மாவுக்கு உதவும் மிட்டாய்’ அபூர்வ ருசியுடன் விளங்குகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலர்_பாடல்.pdf/3&oldid=508761" இலிருந்து மீள்விக்கப்பட்டது