உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 13.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




128

முதற்றா-மொழி அல்லது தமிழாக்க விளக்கம்

புள் - புள்ளி = குத்து, மெ-யெழுத்து.

புகு-புகர் = புள்ளி. புகர்-போர் = புள்ளி.

புட்டு-புட்டா = புள்ளி.

புள்-பொள்-பொறி = புள்ளி.

புட்டு-பொட்டு = புள்ளி.

புள்ளுதல் புட்டுதல் பொள்ளுதல் பொட்டுதல் முதலிய வினைகள்

வழக்கற்றன.

ix. நுண்மை

கூரிய

முனை நுட்பமா

நுட்பமா யிருத்தலால், கூர்மை நுண்மையைக்

குறிக்கும்.

உள்-அள்-அரு-அரி = நுண்மை.

அள்-(அ-)-ஐ = நுண்மை.

அரியே ஐம்மை"

துள்-து- = பஞ்சின் நுனி.

நுள்-நுண்-நுண்மை.

நுள்-நொள் - நொ--நொ-ம்மை

நொ- = நுண்மை.

முள்- முளரி = நுண்மை.

x. நுண்வினைகள்

நுண்மைபற்றி

=

நுண்மை.

(தொல். உரி58)

நுள் (நுல்) என்னும் அடியினின்று பிறந்த

வினைச்சொற்கள் வருமாறு:

நுல்-(நுற்பு)-நொற்பு-நொற்பம் = நுட்பம்.

நுள் - நுழ - நுழை. (1) நுழைதல் = நுண்மையாதல்,

22

"நுழைநூற் கலிங்கம்'

(2) கூரிதாதல்.

(மலைபடு. 561)

"நுழைந்த நோக்கிற் கண்ணுள் வினைஞரும் "

நுழை = நுண்மை. நுழைபுலம் - நுண்ணிய அறிவு.

நுழ-நிழ. நிழத்தல் = நுணுகுதல்.

(மதுரைக். 517)

நுனி = நுண்மை. நுனித்தல் = கூராக்குதல், கூர்ந்து நோக்குதல்.