இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை
ஆர்ந்த தமிழ்மொழியோ டாரியமும் ஆங்கிலமும் ஏர்ந்த பிறமொழியும் ஏய்வுறவே - ஊர்ந்தமதித் தேவநே யன்செய் தெளிந்த குறளுரையால் காவனே ருற்றதெனக் காண்.
சொல்லும் பொருளுந் தொகவாய்ந்து தொல்வரலா றொல்லும் பலவகையா லோர்ந்துணர்ந்து - வெல்லும் படியுரைத்த பாவாணர் பாரித்த வாற்றற் கடியுரைத்தல் யார்க்கும் அரிது.
- பாவலரேறு பெருஞ்சித்திரனார்
தமிழ்மண் அறக்கட்டளை சென்னை - 600 017
‘பெரியார் குடில்’ பி.11. குல்மொகர் குடியிருப்பு, 35, செவாலியே சிவாசி கணேசன் சாலை, தியாகராயர்நகர், சென்னை - 17.