இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கண்ணீர் வற்றிக் கடல்வற்றி - நீள் கடலின் அருகில் ஊற்றெடுக்கும் உண்ணீர் வற்றி உலகளிக்க - மேல் உலாவும் மேகத் திரள் வற்றித்
தண்ணீர் வற்றித் தரை முழுதும் - செந்
தணலே பற்றித் தீய்த்ததுவே,
ஒண்ணீர் அறிவுப் பாவாண - நான்
உனையே பிரிந்த போழ்தினிலே!
- பாவலரேறு பெருஞ்சித்திரனார்
தமிழ்மன்
குமக்கட்டவை
சென்னை
600
017
‘பெரியார் குடில்’ பி.11. குல்மொகர் குடியிருப்பு,
35, செவாலியே சிவாசி கணேசன் சாலை,
தியாகராயர்நகர், சென்னை - 17.