இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
நிலமும் வெந்து நீராகி - மண் நீரும் கொதித்து வளியாகிப்
பொலமொண் தீயும் புகையாகி - வான்
போழும் வளியும் வெளியாகிப்
புலமெண் டிசையும் கிடுகிடுக்க - ஐம்
பூதத் தூழி ஆர்த்ததுவே,
அலமார் நெஞ்சில் பாவாண - நீ
ஆக்கை கழன்ற போழ்தினிலே!
- பாவலரேறு பெருஞ்சித்திரனார்
தமிழ்மன்
குமக்கட்டவை
சென்னை
600
017
‘பெரியார் குடில்’ பி.11. குல்மொகர் குடியிருப்பு,
35, செவாலியே சிவாசி கணேசன் சாலை,
தியாகராயர்நகர், சென்னை - 17.