உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 35.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கிறித்தவக் கீர்த்தனைகள்

2

‘நாத விந்து கலாதீ' என்ற மெட்டு

ஆர ணம்புகழ் ஆதீ நமோ நம

ஆத மின்புறு நீதீ நமோ நம ஞான சுந்தர சோதி நமோ நம நார ணம்புரி தூயாவி மீதுற

115

(நரனாகி)

நான கன்' கர ஞானாபி டேகமு

னாளு கந்துபி தாவோடு மேவிய

(நசரேயா)

வார ணங்கலி லேயாவு மாருத

வேக முந்தணி வீறான வாசக மாவ குந்துமெ யாவீ நிவாரண மார ணம்படு பாதாள மாசுணம் மாய வென்றெழு மாராய! பேய்முதல் மாள என்றனை ஆளாய் மனோகர

1. நானகன் - யோவான் திருமுழுக்குநர்.

3

கிறித்துவின் பிறப்பு

5: 7:

தீர்க்கதரிசனம் : மீகா. 5 : 2; ஏசாயா. 7 : 14

'ஜோர் ஜோர் ஜோர்' என்ற மெட்டு

1. யூதேயா தேச முற்ற யோக முள்ள பெத்தலேம்

யூதாவின் மாகுலத்தில் ஏது நின்போல் இத்தலம்

(மறியாகி)

(மணவாளா)

2. இசுரவேலை யாளும் பிரபும் எழுந்தருளும் உன்மிகை இதோஒரு மகவுயிர்க்கு மென்னும் எளிய கோலக் கன்னிகை.

3. இம்மானு வேல னென்றே இவருக் கிடுவர் இயற்பெயர் நம்மோடு தேவ னென்னும் நலமிகும் பொருள் அதற்குயிர்.