செந்தமிழ்க் காஞ்சி
3. நிறத்திற் சிறந்தவரே மேலோர்
என்று
நிறுவினால் குஷ்டர்உயர் பாலோர் - இந்த நீணிலத்தில் தட்பவெப்ப
நிலையினா லாகுமைந்து நிறமே - பல திறமே
—
புது
4. மாரிலே நூலணிவதன் பெருமை - இந்து மாநிலத்தில் பல்குலத்திற் குரிமை மனை கட்டும்போது செங்கல் எடைகட்டும் சுற்றுவது நூலே
தவிர்மாலே.
ஒரு
5. பார்ப்பனி வயிற்றில்ஒரு மகனும் பறைச்சி வயிற்றில்ஒரு மகனும் – வரப் பழவினை காரணமோ
மணவினையால் கருவுறாதோ
பிறக்காதோ.
6. சந்திர சூரியரென்றே சுடரும் - எல்லாச் சாதிகட்கும் ஒன்றாய் வானம் படரும் - மிகச்
சாடுகின்ற காற்றுமழை
சாதிக்கொரு வேற்றுமையோ சாற்றும் - எந்தவாற்றும்
7. எழுவகை யானஉடல் தாது - ஒன்றாய்
-
இருக்குமெல் லாருக்குமென் றோது மிக
இழிந்துயர் குலங்களாய்
இருபாலுங் கூடி வாழ இசையும் - இல்லை வசையும்.
30. தமிழ்ப் பண்டிதர்களே தமிழுக்கு அதிகாரிகள்
இராகம்
இங்கிலீஷ் தாளம் ஒற்றை
1. பண்டிதர் மட்டுமே பலமாகக் கத்துவர்
என்றுரை மந்திரி ஏளனஞ் செய்குவர்
பண்டிதரும் பாதுகாவாவிடின்
சென்றுவிடும் செந்தமிழ்
பார்ப்பன ரிற்பலர் பற்றுவிட்டார்
காங்கிரசா ரெல்லாம் கைவிட்டனர்
பாமரர் கண் அற்றவர்
29