உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 36.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28

3

கடையாந் தமிழ்க் கழகத்தின் பின்னே

காவலர் பிறர்மேவித் தென்னகம் முடிவேந்தொடு முந்தமிழ்ப் பண்பாடும் முழுதுங் கெட்டுப் பழுதுபட்ட

இசைத்தமிழ்க் கலம்பகம்

(மூவேந்)

34. செந்தமிழ் நிலம்

குன்றநகர் வாழும்' என்ற மெட்டு

ப.

செந்தமிழ் நிலமே

தென்பாண்டிச்

செழியன் மென்புலமே - எந்நாளும்

து. ப.

(செந்)

முந்தும்அவன் வலமே

முழுகி யின்றிலமே

தென்வாரி என்றாலும்

(செந்)

உ. 1

முத்தமிழ்க் கழகம் - மூன்றுமுன்னே முடிவேம்பன் உலகம் - பின்னாளும்

எத்தமிழ்க் கழகம் ஏனைநிலம்

எழில் தமிழ் இலகும்

உயர்தனிச்

(செந்)

2

வேழ மிகுகோடு வில்லவனாம்

வேந்தன் மலங்காடு - விளையுநெல்

சோழம் நிறைகூடு பாண்டியமே

சொக்குந் தமிழ்நாடு - முத்தம் மின்னும்

(செந்)

3

வைகையொடு மருதம் - தென்வடக்கு

மருவூரொடு கருவும் - கீழ்மேற்கு

வைகும்நில முழுதும் செந்தமிழாய்

வனைதல் பொய்கருதும் – சொல்லினிய

(செந்)