இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
30
இசைத்தமிழ்க் கலம்பகம்
36. தென்பெருங்கடல் (இந்துமாவாரி ) ஆராய்ச்சி
'சிங்கார லகரி' என்ற மெட்டு
பண் (நீலாம்பரி)
ப.
தென்பாலி முகமே
-
திரைகடலின் அகமே
து .ப.
மென்பாலாம் தென்பார் முன்னே
வடமாபனி மலைகடலடித் தங்குகாலும் பலவூழி
தாளம்
முன்னை
நிலாவிய முதுதிருத்
(தென்)
சிட்டை
-
ச்ா; ; ரிச்நிப - ச்நிபமகமபா ; ; கமபசநிப கமபநி
ச்ரிச்நி - ச்நிபம ச்சிநிப
-
பநிபம
-
பமகம்
―
ரிகமரிகரி
பாமா, காமபநி
மமகச
பதப பமகச
―
நிநிபம பபமக
―
பமகச - நிபமகச் ச்நிபம கச ரிசநிபம-
மகபம் நிபச்நி
பமகம பநிதநி
―
காமபநி (தென்)
நின்கண் மேலைக் கடலின்கலைப் புலவர் இன்னே
லமேகொடு வந்துபின்
தென்கண் மூழ்கிய மலைகாணவே மனங்கொளினே நண்கடலணை நிலமே தமிழ் தோன்றிய
தென்று கூறு மவர்நாணுற வாய்மலர் -
(தென்)