உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 36.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30

இசைத்தமிழ்க் கலம்பகம்

36. தென்பெருங்கடல் (இந்துமாவாரி ) ஆராய்ச்சி

'சிங்கார லகரி' என்ற மெட்டு

பண் (நீலாம்பரி)

ப.

தென்பாலி முகமே

-

திரைகடலின் அகமே

து .ப.

மென்பாலாம் தென்பார் முன்னே

வடமாபனி மலைகடலடித் தங்குகாலும் பலவூழி

தாளம்

முன்னை

நிலாவிய முதுதிருத்

(தென்)

சிட்டை

-

ச்ா; ; ரிச்நிப - ச்நிபமகமபா ; ; கமபசநிப கமபநி

ச்ரிச்நி - ச்நிபம ச்சிநிப

-

பநிபம

-

பமகம்

ரிகமரிகரி

பாமா, காமபநி

மமகச

பதப பமகச

நிநிபம பபமக

பமகச - நிபமகச் ச்நிபம கச ரிசநிபம-

மகபம் நிபச்நி

பமகம பநிதநி

காமபநி (தென்)

நின்கண் மேலைக் கடலின்கலைப் புலவர் இன்னே

லமேகொடு வந்துபின்

தென்கண் மூழ்கிய மலைகாணவே மனங்கொளினே நண்கடலணை நிலமே தமிழ் தோன்றிய

தென்று கூறு மவர்நாணுற வாய்மலர் -

(தென்)