இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
தமிழே தொகைந்து கருவாகித் - தீந் தமிழே புகுந்துள் ளுயிர்ப்பாகித்
தமிழே புலனாய்ப் பொறிகளுமாய்த் - தாய்த்
தமிழே உருவாய் உலாவந்து,
தமிழே புகட்டி ஒளிதந்தாய் - பின்
தவிர்ந்தாய் வெற்றுச் சருகானோம், தமிழாய் வாழ்ந்த பாவாண - நீ தமிழாய்ப் பொலிந்த போழ்தினிலே!
- பாவலரேறு பெருஞ்சித்திரனார்
தமிழ்மன்
சென்னை
அறக்கட்ட
அறக்கட்டலை
உயர்
கேளி
600 017
‘பெரியார் குடில்’ பி.11. குல்மொகர் குடியிருப்பு,
35, செவாலியே சிவாசி கணேசன் சாலை,
தியாகராயர்நகர், சென்னை - 17.