உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 39.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழே தொகைந்து கருவாகித் - தீந் தமிழே புகுந்துள் ளுயிர்ப்பாகித்

தமிழே புலனாய்ப் பொறிகளுமாய்த் - தாய்த்

தமிழே உருவாய் உலாவந்து,

தமிழே புகட்டி ஒளிதந்தாய் - பின்

தவிர்ந்தாய் வெற்றுச் சருகானோம், தமிழாய் வாழ்ந்த பாவாண - நீ தமிழாய்ப் பொலிந்த போழ்தினிலே!

- பாவலரேறு பெருஞ்சித்திரனார்

தமிழ்மன்

சென்னை

அறக்கட்ட

அறக்கட்டலை

உயர்

கேளி

600 017

‘பெரியார் குடில்’ பி.11. குல்மொகர் குடியிருப்பு,

35, செவாலியே சிவாசி கணேசன் சாலை,

தியாகராயர்நகர், சென்னை - 17.