உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 5.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இயனிலைப் படலம்

ஊ -ஓ : ஊ -ஏ J:

எ-ஏ :

சூம்பல்-சோம்பல். ஊர்-ஏர் (எழு, உயர்).

பெடை-பேடை, எல்லா-ஏலா.

வெறுமை-வறுமை, நெடு-நட.

செந்தூரம்-சிந்தூரம், செத்து- சித்து(கருத்து). செப்பட-சொப்பட.

எ-அ

எ-

எ-ஓ

ஏ ஏ-எ

தேவு-தெய்வம்

ஏ-

கேடகம்-கிடுகு.

ஏ-ஈ :

ஏ-ஐ

73

தேம்-தீம்.

செய்யாதே-செய்யாதை.

ஏ-யா : ஏன்-யான், ஏது-யாது, ஏனை-யானை.

ஐ ஐ-ஏ :

செய்யாமை-செய்யாமே.

ஐ-ஆய்: குழை-குழாய், கழை-கழாய், உரை-உராய்.

ஒஅ

ஓ-எ :

ஓ ஓ-ஓ

ஓஆ :

ஓ-ஏ

மோனைத்திரிபு

காடு-கோடு, பொள்-போழ்.

கொம்பு-கம்பு,ஒட்டு-அட்டு,மொண்டை-மண்டை

சொருகு-செருகு.

கோவை-கொவ்வை.

ஓட்டம்-ஆட்டம் (உவமையுருபு),நோடு- நாடு,கோல்-கால்.

கோடகம்-கேடகம், நோம்பு-நேம்பு.

பசு-பச்சை, பாசி, பைது.

கிள்-கிண்டு, கீள், கெண்டு, கேணி.

-உடன், ஒடு, ஓடு

உயிர்த்திரிபுக ளெல்லாவற்றுள்ளும் உ-ஒ, உ-அ, உ-இ என்னும் மூன்றும், பல தென்சொற்களின் மூலங்காணவும், தென்சொல்லா வடசொல்லா என்னும் ஐயத்திற்கிடமான சில சொற்களைத் தென் சொல் லென்று துணியவும், பெருந் துணையா யிருத்தலால், மிக முதன்மை வாய்ந்தனவாகும். இவற்றை முறையே, முன்னைத் திரிபு, அள்ளைத் திரிபு, பின்னைத்திரிபு என அழைக்கலாம். முன்னைத் திரிபும் மோனைத் திரிபும் ஒன்றே.

(5) பல்வேறு மெய்த்திரிபு

க க-ச

குடிகை-குடிசை, பொலிகை-பொலிசை, முழுகு- முழுசு.