76
தி.பி. 2003 (1972)
தி.பி. 2004 (1973)
தி.பி. 2005 (1974)
தி.பி. 2009 (1978)
தி.பி. 2010 (1979)
தி.பி. 2011 (1980)
தி.பி. 2012 (1981)
பாவாணர் நோக்கில் பெருமக்கள்
- தஞ்சையில் இவர் தலைமையில் உலகத் தமிழ்க்கழக மாநாடு "தமிழன் பிறந்தகத் தீர்மானிப்பு மாநாடாக நடந்தது.
"தமிழர் வரலாறு”, “தமிழர் மதம்” ஆகிய நூல்கள் வெளியீடு.
66
வேர்ச்சொற் கட்டுரைகள்” நூல் வெளியீடு. : 8.5.1974-ல் "செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகர முதலித் திட்ட இயக்குநராக”த் தமிழ்நாட்டரசால் அன்றைய முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களால் அமர்த்தப்பட்டார்.
செந்தமிழ்ச் சொற் பிறப்பியல் பேரகர முதலியின் முதல் மடல முதற் பகுதி அவரின் மறைவிற்குப் பிறகு 1985-ல் வெளியிடப்பட்டது.
- "மண்ணில்
கூட்டுடைமை
99
விண்
—
அல்லது வள்ளுவர்
நூல் வெளியீடு.
சென்னையில் உலகத் தமிழ்க் கழக நான்காவது மாநாடு பாவாணர் முன்னிலையில் நடைபெற்றது. மாநாட்டிற்குப் பதிப்பாசிரியர் புலவர் அ.நக்கீரனார் தலைமை தாங்கினார்.
- "தமிழ் இலக்கிய வரலாறு
99
―
நூல் வெளியீடு. வாழ்நாள் முழுவதையும் தமிழ் வளர்ச்சிக்கும், தமிழ் ஆராய்ச்சிக்கும் ஒதுக்கிய இப் பெருமகனுக்குத் தமிழக முதல்வர் புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களால் ‘செந்தமிழ்ச் செல்வர்' என்னும் சீரிய விருது வழங்கப்பட்டது.
'Lemurian Language and Its Ramifications - An Epitome' எனும் ஆங்கில நூல் மதுரையில் நடை பெறவிருந்த ஐந்தாம் உலகத்தமிழ் மாநாட்டு அயல் நாட்டுப் பேராளர்களுக்காக (52 பக்க அளவில்) உருவாக்கப்பட்டது.
- மதுரையில் நடைபெற்ற ஐந்தாம் உலகத்தமிழ் மாநாட்டில் பங்கேற்று "மாந்தன் தோற்றமும், தமிழர் மரபும்” என்னும் தலைப்பில் தமிழர்தம் வரலாற்றுப் பெருமையை நிலைநாட்டிப் பேசினார்.
சுறவம் 2ஆம் நாள் “சனவரி 15-ல் இரவு க்கு இவ்வுலக வாழ்விலிருந்து மறைந்தார்”.
12.30-