இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
நேர்மையும் கடமையும் உருவாகத் திகழும்
பேராசிரியர் க. அன்பழகன் அவர்கட்கு
அன்புப் படையல்
நந்தமிழ் மொழியில் முந்துறு புலமும்
நாத்தொலை வில்லதோர் உரையும் பைந்தமிழ்க் கல்வி பயிற்றிடு துறையில்
பழுத்தபட் டறிவொடு வாழ்வில் நொந்துவந் தடைந்தோர் களைகனாய் விளங்கும்
நோன்ம்ையும் தமிழ்நயம் துளும்பச் செந்தமிழ் பேசிச் சிவந்துள நாவும்
திகழ்ந்துளோய் நினக்கிது படையல்!