பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/442

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ー。 பாரதிதாசன் பல்கலைக்கழகம் திருச்சிராப்பள்ளி சேலத்துக் கவிஞர் முருகு சந்தரம் பாலத்துச் சோதிடம் பார்க்க மறுப்பவர் ஈரோட்டை முதலிலும் காஞ்சியைப் பிறகும் தேரோட்டத்தோடு திருவிழா நடத்தும் திருவாரூரையும் திரும்பிப் பார்ப்பவர் பாவேந்தர் பாடலை நெஞ்சில் பதிப்பவர் இருப்புதுங்கும் சேலத்தில் பிறந்தும் கரும்புதுங்கும் கவிதைகள் வடிப்பவர். -உவமைக் கவிஞர் சுரதா