பக்கம்:பிள்ளைப் பருவத்திலே.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ళ థ அம்மா, தபால்” தபால்காரர் குரல் கேட்ட தும் வீட்டுக்குள் ளிருந்த அம்மா வெளியே வந்தாள்; கடிதத் தைக் கையிலே வாங்கினுள்; தபால் முத்திரை யைப் பார்த்தாள். உடனே அவள் முகம் மலர்ந்தது. அவளுடைய மகன் அந்தக் கிராமத்தி லிருந்து சிறிது துரத்திலுள்ள பட்டனத்துக் குச் சென்றிருந்தான். அது பள்ளிவிடுமுறைக் காலம். அந்தப் பட்டணத்திலிருந்துதான் கடிதம் வந்திருந்தது. அவளுடைய தோழி அதை அனுப்பி யிருந்தாள். கடிதத்தை ஆவலோடு பிரித்துப் படிக்கத் தொடங் கிள்ை. 23