பக்கம்:பிள்ளைப் பருவத்திலே.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

:பிள் ஆளப் பருவமா! அப்படி ஒன்று அவ னுக்கு இருப்பதாகவே தெரியவில்லையே! விவ ரம் தெரிந்த நாளிலிருந்து அவன் பெரிய மனிதன் போலவே எல்லாம் செய்து வரு கிருன்” என்று அவனுடைய அப்பா ஒரு முறை கூறினர். அது உண்மைதான். அவன் மற்றப் பிள்ளைகளைப் போல் விளையாட மாட்டான்; தெருவில் அலையமாட்டான்; அரட்டை அடிக்ச மாட்டான். எப்போதும், ஏதாவது ஆராய்ச்சி யில் ஈடுபட்டிருப்பான். அல்லது, இது என்ன? அது என்ன? இதை ஏன் இப்படிச் செய்யவேண்டும? அதை ஏன் அப்படிச் 39