பக்கம்:பிள்ளைப் பருவத்திலே.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்று எல்லோரும் சொல்லுவார்கள். ஆம், அந்தப் பெருமை யாருக்குக் கிடைக்கும்? உ.ம்...விழுங்கு'என்று கட்டாயப்படுத்தின்ை. மைக்கேல் அரைமனதாக அந்தத் துளை வாய்க்குள்ளே போட்டு விழுங்கினன். சிறிது கேரம் சென்றது. மைக்கேல் மேலே எழும்பவும் இல்லை; வானத்தில் பறக்கவும் இல்லை. தடால் என்று கீழே சாய்ந்தான். தரையோடு தரையாக, மயங்கி விழுந்துவிட்டான்? அப்போது துளைக் கொடுத்த சிறுவனின் அம்மா அங்கே வந்தாள்; கடந்ததை அறிக் தாள். அவளுக்கு மகன்மீது கோபம் கோப மாக வந்தது. அவன் கன்னத்தில் இரண்டு. போட்டாள்; காதைப் பிடித்துத் திருகினுள். நல்ல வேளை, மைக்கேலின் உயிருக்கு ஒன்றும் ஆபத்து ஏற்படவில்லை. சிறு வயதிலே இ. ப் ப டி ெய ல் லா ம் சோதனை செய்து பார்த்துவந்த அவன், வளர்ந்து பெரியவனைதும், எத்தனை எத்த னையோ விஞ்ஞான அற்புதங்களைச் செய்து காட்டின்ை. மின்சார விளக்கில் படிக்கும்போது, திரைப் படத்தைப் பார்க்கும்போது, டெலி போனில் பேசும்போது, கிராமபோனில் கேட்கும்போது, நாம் அவனுக்கு மறக்காமல் நன்றிசெலுத்த வேண்டும். யாருக்கு? தாமஸ் ஆல்வா எடிசனுக்குத்தான்! 42