பக்கம்:பிள்ளைப் பருவத்திலே.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிரேக்க நாட்டிலே ஒரு பகுதி, அதை பிலிப் என்ற ஓர் அரசர் ஆண்டுவந்தார். ஒருநாள் அவர் முன்னுல், ஒரு குதிரையைக் கொண்டுவந்து நிறுத்தினர்கள். அதன் நிறம் நல்ல கறுப்பு, நெற்றியிலே கட்சத்திரம் போல் வெள்ளைப் புள்ளி இருந்தது. பார்ப்ப தற்கு அழகாக இருந்தாலும், அதனுடைய பார்வை பயங்கரமாக இருந்தது. அது ஒரு பொல்லாத முரட்டுக் குதிரை என்பதை, பார்த்தவுடனேயே அரசர் தெரிந்துகொண்டு விட்டார். - 7