உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பிள்ளை ஒரு செல்வம்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 பெற்றவர்கள் ஆலாய்ப் பறந்தார்கள். இரண்டே குழந்தை களைப் பெற்ற பரமசிவன் கயிலையங்கிரியில் மிக உன்னதமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்று நாம் படிக்கின் றோம். ஆகவே நம்முடைய கடவுள்களைப் பின்பற்றியாவது நீங்கள் இந்தக் குடும்பநலத் திட்டத்திலே மும்முரமாக ஈடுபட வேண்டுமென்று இந்து மதத்திலே உள்ளவர்களை கேட்டுக்கொள்வேன். நான் நாட்டின் பாதுகாப்பில் குடும்பநலத் திட்டச் செயலாக்கத் தில் மதத்தையும் கடந்த நிலையை மேற்கொண்டு இந்த அர சாங்கத்தினுடைய செயல் முறைகளுக்கு ஒத்துழைக்க வேண்டு மென்று மற்ற மதத்தினரையெல்லாம் கேட்டுக்கொள்வேன்.