பக்கம்:புகழ் மாலை.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புகழ் மாலை - 53

ஐயஇவன் பிச்சைக்கா ரன்காண் மின் எனப்பேசி

அடக்கம் காட்டும் -

மெய்யனிவன், ராமசுரத் குமாரென்னும் பெயருடைய

மேலோன் கண் டீர். 忠2念

சிலநேரம் சிகரெட்டைக் குடித்திடுவான்; குழந்தை

சிரிப்பான்; சில்லோர் (யெனச்

பலதேரம் காத்திருந்தும் காட்சிதரா. தேயிருப்பான்:

பக்கல் சேர்ந்தால், -

கலகலென நகைத்தன்பு காட்டிடுவான்: எலாம்தந்தை

கருணை என்றே . - சொலும் ஐயன், ராமசுரத் குமார் என்னும் பேருடைய

து.ாய யோகி. . . - 3.23

பாயிருக்கும், குப்பையெலாம் பரந்திருக்கும்; ஒரு நாய்

பாபா என்ன (சாப் மேயிருக்கும் பலர்வருவார்; சிலநேரம் மொழியொன்றும்

விளம்பான், சும்மா . . வேயிருப்பான்: சிலநேரம் ஆங்கிலத்தில் பேசுவான்; இன்னும் சற்றே. - , ” பேயிருக்கும் குணமுண்டு, ராம சுரத் குமாரன்றன்

பெற்றி யீதே. 3&4

பிச்சைக்கா ரன்காணிர் இவனெனவே பேசுகின்றன்;

பெரிய செல்வன்; . இச்சைக்கா எதனையும் சேர்த்துவையான். என்ருலும்

ஏகும் அன்பர் . . . கொச்சைப்பேச் சைக்கேட்டுக் குதுகலிப்பார்: ப்ொருள்

குளிர் வார் நெஞ்சம்; - வழங்கிக் மெச்சற்கோ அளவில்லை; ராமசுரத் குமார் என்பான்

மேலோன் காணிர். 3多岳

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புகழ்_மாலை.pdf/100&oldid=597206" இலிருந்து மீள்விக்கப்பட்டது