60 புகழ் மாலே
சொல்லாத சொல்லுடையான், துணியாத துணிவுடை
சோர்வொன் றில்லான்; tயான்; வெல்லாத பொறிகளையே வென்றுடையான், வேதத்தில்
மேவும் சத்தாம் t எல்லார்ந்த பொருள் அறிவான் ராமசுரத் குமாரன் எனும்
இயற்பேர் கொண்டான்; நல்லார்கள் போற்றுகின்ற திருவருணே மாநகரில்
நண்ணு வானே. 3 09:
அருணைமா மலேகண்டால் வியந்துநிற்போம்; அக்கோயில்
அகத்துச் சென்று கருணை உடைச் சிவனடிக்கீழ் வீழ்ந்திறைஞ்சி அன்புசெய்தே
களிப்போம்; பின்னர்த் தருணம்.இதென் றேஅங்கே ராமசுரத் குமார் தன்னைச்
சார்ந்தே அன்னுன் அருள்செய்யும் வகையறிந்தே ஆனந்தம் மிகப்படைப்போம்; அணுக வாரீர். . - 2 1 0.
சொக்கட்டான் ஆடுகின்ற திறம்போலப் பொறிகளெல்
சூழ்ந்து நின்று . . . faהנ Lמ இக்கட்டால் நம்மைமிகத் துன்புசெய்யும் இவ்வுலகில்
இந்த வாழ்வில்
மக்கள்தான் உறுதிபெற வகுக்கின்ற பெருஞானி;
மாயம் போக்கித் - . திக்கெட்டாம் புகழாளன் ராமசுரத் குமார் என்னும்
செல்வன் அம்மா! o 2 1 r.
ஆசையெலாம் போக்குகின்ற பெருமானே அருளுருவாய்
அமர்ந்தான் தன்னைத் " . . . . . . . . . தேசுடைய திருவிழிகள் கொள்வானைக் குழந்தைபோல்
சிரிக்கின் முனை - -