பக்கம்:புதியதொரு விதி செய்வோம்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'எனக்குப்பின் ... o 'திராவிட நாட்டின் கவிஞன் - வானம்பாடி முடியரசன்' கவிஞர் முடியரசன் of -பாவேந்தர் - பேரறிஞர் பாரதிதாசன் — нбхутб бIП திரும்பிப்பார் உன்னினத்தை; புகழ்க்குன்றின்மேல் தெரிவதைப்பார் அதன்பெருமை; பின்னர் இன்). விரும்பிப்பார் அவ்வினத்தை; வீழ்ந்து விட்ட விளைவைப்பார்; தாழ்ந்துகெட்ட நிலைமை யைப்பார்; துரும்பைப்பார் அதைப் போலத் தேய்ந்த தைப்பார்; தோன்றும்பார் உன்னுளத்தில் ஒரு ணர்ச்சி; இரும்பைப்பார் அதன்பின்னர்த் தோள்களைப்பார்; எழுச்சியினால் மலரும்பார் இந்தப் பாரே. ( முடியரசன் ) தமிழ்மண் பதிப்பகம், (elere...recoeor 14.