பக்கம்:புதியதொரு விதி செய்வோம்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்புரை கவியரசர் முடியரசன் வள்ளுவனின் குறளியத்தை வாழ்வியல் நெறியாகக் கொண்டு வாழ்ந்தவர். மாபெருங்கவிஞன் பாரதி பாவேந்தர் பாரதிதாசன் o, , or of வழித்தோன்றல். பெருந்தலைவர் பெரியார் பேரறிஞர் அண்ணா H வழியாகவும் விழியாகவும் கொண்டவர். தன்மான இயக்கத்தின் தனிபெருங்கவிஞர். தாய்மொழியாம் தமிழுக்கு அரனாக இருந்தவர். மொழி, இனம், நாடு உயிர்மூச்சாய்க் கொண்டவர். இந்நூ லுள்... நாடாளும் வேந்தரும் வீடாளும் மாந்தரும் காவியுடைத் துறைவியரும் உழவனுக்கு அடக்கம். உழவே தலைத்தொழில்