பக்கம்:புதியதொரு விதி செய்வோம்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

**** .ماهیچه نامه أي -** --- - o. o - " . . of ** l で。 of . . . . . .__ مع " جيسية مع 3ة

      • L * * * *து o * --- * --- --- .భ్ A .. " است. گي * /。 ్కుుళ* ** ~

\ ف) يلي: "A #. o - முன்னுரை ) - --- __. W. -- _ *-*. -

  • - _ -───ས་བཟཐམཁཐབས་───།

_ _ கவியரசர் முடியரசனாரின் கவிதைகள், தமிழ், தமிழர் /வளர்ச்சிக்கு மிகவும் எழுச்சியூட்டுவனவாயும், சமுதாயச் சீர்திருத் தத்திற்குத் தூண்டுகோலாயும் அமைவன ஆகும், ஏற்றுக்கொண்ட f கொள்கைகளைக் கவிதைகளின் மூலம், ஊருக்கு மட்டும் அறிவுரை கூறாமல், தானும் அவ்வழி வாழ்ந்துகாட்டியும், பகுத்தறிவுக் கொள்கைகளின்படி சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டும், தன் பிள்ளைகட்கும் சாதி மறுப்புத் திருமணம் செய்து வைத்தும் சிறந்தவர் கவிஞர் முடியரசன் அவர்கள். | இத்தொகுப்பில், கவிஞர்(தமிழ், தமிழர் முன்னேற்றத்துக்கு எழுப்பும் அறைகூவல் கட்டுமல்லாது. தமிழகத்தில் பொது உடைமை மலரவும், மனித நேயம் வளரவும், உழைக்கும் மக்கள் o h گیر - * \ - *. - | உயரவும் பாடிய பாடல்களும், சாதி, மத அடிமை விலங் - * * o கொடித்துத் தமிழ்நாடு உண்மையான ஒருமைப்பாடு காண | விரும்பும் பாடல்களும், மூடநம்பிக்கையிலிருந்து மக்கள் விடுதலை பெறவும், எழுதியுள்ளார்.

எந்தை இயற்கையடைவுக்குப் பிறகு இந்நூல் வெளி வருகிறது. இந்நூல் வெளிவர உதவிய பேராசிரியர் முனைவர் திரு.இரா.இளவரசு அவர்கட்கும், தமிழ்மண் பதிப்பக உரிமை \ யாளர் தமிழ் மொழிக் காவலர் திரு. கோ. இளவழகன் o அவர்கட்கும் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். / -- ! - - _ _ -- * معارك طيه دهم واحل) | 193ஆம் ଈ s துை پا ہ ہی ہی درہ H H. காந்திபுரம் ska, و دیواکتیه تعا محط அனபன,


سکتحت اتحاضع طci_ا காரைக்குடி-630 003 மு.பாரி. *

† -