பக்கம்:புதியதோர் உலகு செய்வோம்-புலவர் த-கோவேந்தன்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதலாளி யம்எனும் முதலைகள் உயிரை முற்றத் தொலைத்திடுவோம். தொழிலாளி யம்னனும் தோழமை வாழ்க்கை தோளொடு தோளாகும்.

முதலாளி யம்எனும் தன்னல வெறியின் நெஞ்சினில் தீமூட்டு. தொழிலாளி யம்னனும் சரிநிகர் உலகம் தொண்டால் தோன்றிவிடும்.

முதாளி யம்எனும் முரண்கொள் பாம்பினை மோதி மிதித்திடுவோம். தொழிலாளி யம்எனும் பொதுமை அறம்மிகும் சுவைக்கும் வாழ்வினியே,

13