இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
வாழ்க்கைக் கழனி வளமுறக் களைகள் களைந்தால் போதாதே, வாழ்க்கைக் கழனியை
அடிமுடி யாக உழுதே தள்ளிடுவோம்.
புதிய விதையைப் பெற்றிட வேண்டிப் பழவிதை சாதல்முறை. முதலா ளியத்தை மோதி யழித்தால் தொழிலாளியம்வெல்லும்.
ஏற்றம் இறக்கம்
தட்டிச் சமநிலை
எய்திடல் கம்வேலை.
மாற்றம் என்பது
பொருளா தார
மடுவினைத் தூர்ப்பதுவே.
22