பக்கம்:புதியதோர் உலகு செய்வோம்-புலவர் த-கோவேந்தன்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உண்மையும் அன்பும் பாட்டா ளிகள்தம் உயிரும் உடலாகும். திண்மையில் எ.காய்த தெளிவில நீராய்த் திகழ்பவர் உழைபபியலார்.

பணக்கா ரர்தம் பகடை களாகுமோ பாட்டா ளிகள்? அலலர். பிணக்கொன றில்லா ஒற்றுமைப பினனல் பெற்றவர் தொழிலாளர்.

விழிப்புணர் வற்ற தொழிலா ளியத்தை வீழ்த்திட முடியாது. மொழிக்குயிர் ஈந்த கொடைமடம் போல

வாழ்வுக்கு வாழ்வளிப்போம்.

32