இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
84
புதியதோர் உலகு செய்வோம்
தண்ணிடாங்கு கிட்ட முடியப் புடிச்சுக்கிட்டு சண்ட வலிச்சி இந்நேரம் பண்ணிட்டாளுவ அதுவும் பாயாப் போச்சி. உனுக்கு அங்க நின்னு இவ்வளுவுவ கொட்டத்த அடக்க பவுசில்ல. இங்க வந்து புள்ளியக் காப்பாத்திட்டன்னு துட்டு வேற கேக்குற அங்க போயி நில்லு!”
குடம் நசுங்கி இனி உபயோகமில்லை என்று செப்புகிறது. மீண்டும் பொட்டக்கயிதக்கு அடிகள் விழுகின்றன. ‘காவல்’ அங்கிருந்து நகருகிறது.
மகளிர் தினம் வாழ்க !
‘தினமலர்’ பெண்கள் மலர்
மார்ச் 27, 2004
மார்ச் 27, 2004