பக்கம்:புதிய தெய்வம்-புதுக்கவிதை நாவல்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* * * * * * , , , , . . ஆதோ, சண்முகம் - 32 சரஸியை வளைத்து கொத்து இளமையைக் குத்தகை எடுத்தான்! முருகப் பாவின் தனிஉடை மையை இருளப்பன் என்னும் பேருந்து ஒட்டி பொதுஉடை மை யாக ஆக்க முனைந்தான்! ஊர்க்குள படித்துறை போல சரஸி ஆக்கப்பட்ட ஆரம்பம் இதுதான்! ஈக்கள் மொய்தால் அழுகல் இருக்குமே? ரகசியம் வெடித்தது இரவுக் கிரவே முன்அறிவு படைக்க பருவதம் சரஸியை வெளியே விரட்டினாள்! இந்து ஆண்டுகள் ஆன போதும் சட்டென பார்வையால் சரஸியை யாரெனக்