பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 விட்டன. எட்டாவது தடவையோ, ஒன்பதாவது தட வையோ, கூடுதலாகச் சில ஆண்டுகள் தண்டனை' பெறுவதில் அதிக வித்தியாசம் ஒன்றும் ஏற்பட்டு விடாது. * -கோரக்பூர் நீதித்தலத்தில் வாக்குமூலம், 3-11-1940. + + என் குருவின் போதனை என் பொது வாழ்க்கையில் சென்ற முப்பது, காற் பது ஆண்டுகளாக நான் ஏதேனும் அநுபவம் பெற் றிருந்தால், அல்லது நமக்குப் பல விஷயங்களைப் போதித்த குருநாதரிடமிருந்து கான் ஏதேனும் பாடம் கற்றிருந்தால், அது இதுதான் : நேர்மையற்ற சூழ்ச்சி முறை முடிவில் வெற்றியளிப்பதில்லை. தாற் காலிகமாக மட்டும் அதனால் இலாபமிருக்கலாம். -பார்லிமெண்டுச் சொற்பொழிவு, 3-2-1950.

  1. o H:

விஞ்ஞான முறை அரசியல் என்னைப் பொருளாதாரத்தில் கொண்டு போய்ச் சேர்த்தது, அதிலிருந்து, தவிர்க்க முடியாத நிலையில், விஞ்ஞானத்திற்கும், வாழ்க்கை உட்பட மற் றெல்லா விஷயங்களிலும் விஞ்ஞான முறையில் பரி சில8ன செய்வதற்கும் நான் செல்ல நேர்ந்தது.* Mk. * Ek