உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், 1955.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

95

விநாயக சதுர்த்தி 95; "வெயிலாகிறதே, எழுந்திருங்கள்! சாப்பிடவாவது வேண்டாமா?' என்ன பிரமாதமான யோஜனை?" என்றாள் என் மனைவி. "ஒரு கதை!" என்றேன் நான். 'உங்களுக்குச் சொல்ல இஷ்டமில்லா விட்டால், ஒரு கதையாக்கும்!" என்று சொல்லிக்கொண்டு, போட்டாள். 41 'நிஜமாக!" என்றேன். இலைகளைப் "நாங்கள் நம்புகிறதிலெல்லாம் உங்களுக்கு நம்பிக்கை பின் நாங்கள் எப்படி உங்களை நம்புவது?" யில்லை. "நம்பவேண்டாமே!" "இந்தப் புதுமாதிரிப் பேச்சு எனக்குப் புரியலே! வாருங்கள்,நேரமாகிறது!" என்றான் அவள். யாரும் தேசத்தில்! சாப்பிடப் பின்வாங்குவார்களா இந்தத்